sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மயான பூமி மணிகர்ணிகா!

/

மயான பூமி மணிகர்ணிகா!

மயான பூமி மணிகர்ணிகா!

மயான பூமி மணிகர்ணிகா!


PUBLISHED ON : டிச 08, 2019

Google News

PUBLISHED ON : டிச 08, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், கண்டிப்பாக காணத் துடிக்கும் இடம் எது தெரியுமா? உ.பி., மாநிலம், வாரணாசியில் உள்ள, மணிகர்ணிகா மயானம். கங்கையின் கரையில் அமைந்துள்ள இந்த மயானத்தில், 24 மணி நேரமும், பிணங்கள் வருவதும், எரிப்பதுமாக இருக்கும்.

பலர், காசியில் இறந்து, மணிகர்ணிகா மயானத்தில் உடலை தகனம் செய்வதை விரும்புகின்றனர். காரணம், இங்கு இறந்து, தகனம் ஆகிறவர்களின் காதில், சிவனே, இறைவன் நாமத்தை ஓதுவதாக ஐதீகம். கூடுதலாக, இவர்களுக்கு அடுத்த பிறவியே இல்லை; முக்தி நிச்சயம் என்ற நம்பிக்கை உள்ளது.

இதற்காகவே, தங்கள் சாவை எதிர்பார்த்து பலர், வாரணாசியில், பல இடங்களில் தங்கி காத்திருப்பர். இதை கேள்விப்படும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அதை நேரில் கண்டு, படமெடுக்க துடிக்கின்றனர்.

இந்த மயான பூமியில், கேமராவுடன் சுற்றும் வெளிநாட்டினரை, சகஜமாய் காணலாம்!

- ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us