sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஓப்ரா வின்ஸ்பிரெயின் சோகக் கதை!

/

ஓப்ரா வின்ஸ்பிரெயின் சோகக் கதை!

ஓப்ரா வின்ஸ்பிரெயின் சோகக் கதை!

ஓப்ரா வின்ஸ்பிரெயின் சோகக் கதை!


PUBLISHED ON : ஏப் 19, 2020

Google News

PUBLISHED ON : ஏப் 19, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வட அமெரிக்காவின், மிசிசிபியில் உள்ள, ஒரு கிராமத்தில், திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்ற தாய்க்கு கிடைக்கும் அரசு உதவியில், வாழ்ந்து வந்தனர், பெண்ணும், அவரது மகளும். அச்சிறுமி, ௯ வயதிலிருந்து, பலரால் கற்பழிக்கப்பட்டு வந்துள்ளாள். 14வது வயதில், கர்ப்பமாகி குழந்தையை பெற்றார். ஆனால், அந்த சிசு இறந்தே பிறந்தது. 20 வயதில், போதைக்கு அடிமையானவள், அழகி போட்டியில், கறுப்பு அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இன்று, உலகம் போற்றும் பிரபலமாகி விட்டார். அமெரிக்க, 'டிவி' சேனலில், லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த, ஓப்ரா வின்ஸ்பிரெ, 37 ஆயிரம் பேரை நேர்காணல் செய்திருக்கிறார். இளம் வயதில், பல கொடுமைகளுக்கு ஆளானவர், இன்று, 'ஹாலிவுட்' படங்கள் தயாரிக்கும் தகுதியை பெற்றிருக்கிறார்; ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார், ஓப்ரா.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us