sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பெண் அதிகாரிக்கு மிரட்டல்!

/

பெண் அதிகாரிக்கு மிரட்டல்!

பெண் அதிகாரிக்கு மிரட்டல்!

பெண் அதிகாரிக்கு மிரட்டல்!


PUBLISHED ON : டிச 06, 2015

Google News

PUBLISHED ON : டிச 06, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரத்தில், உணவு பாதுகாப்பு துறை, கமிஷனராக உள்ளார் டி.வி.அனுபமா. இவருக்கு தினமும் ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில், கேரளாவிற்கு மற்ற மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளில், அளவுக்கு அதிகமாக பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்டு இருப்பதை, பரிசோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர் உணவு பாதுகாப்பு துறையினர். இதனால், காய்கறிகளை கட்டாய பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் அனுபமா.

இது, பூச்சிகொல்லி மருந்து விற்பனையாளர்களை, ஆத்திரப்படுத்தியுள்ளதால், பல்வேறு வழிகளில், அனுபமாவிற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆனால், 'மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நடவடிக்கை எடுப்பது என் கடமை; எந்த மிரட்டல்களுக்கும் அஞ்ச மாட்டேன்...' என்கிறார், இந்த கடமை உணர்வு உள்ள அதிகாரி!

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us