
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* துணிகளில் எண்ணெய் கறை பட்டுவிட்டால், அந்த துணியில் விபூதியை கொட்டி நன்றாக கசக்கிய பின், துவைத்தால் கறை போய் விடும்.
* சமையல் செய்யும்போது, சூடான எண்ணெய், ஆவி இவைகளால் புண் ஏற்பட்டால், 'ஆயின்மென்ட்' இல்லாத சமயங்களில், வெந்தயத்தை நீர் விட்டு அரைத்து, புண் மேல் தடவினால் எரிச்சல் அடங்கும்.
* ஆப்பிள், வாழைக்காயை நறுக்கி வைத்தால், கொஞ்ச நேரத்தில் கறுத்து விடும்; எலுமிச்சை சாறு கலந்த நீரில் போட்டு வைத்தால் கறுக்காது.