PUBLISHED ON : செப் 08, 2019

அ நிறம் | அளவு
அரிசி, பருப்பு களைந்த நீரை வீணாக்காமல், செடிகளுக்கு ஊற்றினால், செழித்து வளரும்
* டீ போட்ட பின் மிஞ்சும் சக்கையை, பூச்சட்டியில் உரமாக துாவலாம்
* முட்டை வேக வைத்த நீரை, ஆறிய பின் செடிகளுக்கு ஊற்றினால், அவை தளதளவென்று வளரும்
* குரோட்டன்ஸ் செடிகளின் நுனி குருத்துகளை அவ்வப்போது கிள்ளி விடலாம்; இதனால், செடி கொப்பும், கிளையுமாக, அடர்த்தியாக வளரும்.
