sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கொடி கட்டுவது ஏன்?

/

கொடி கட்டுவது ஏன்?

கொடி கட்டுவது ஏன்?

கொடி கட்டுவது ஏன்?


PUBLISHED ON : அக் 13, 2024

Google News

PUBLISHED ON : அக் 13, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திபெத்தில் உள்ள கோவில்களில், பல வண்ண கொடிகளை தோரணமாக பறக்கவிடுவது வழக்கம். இப்படி கொடிகளை கட்டும் பழக்கம், புத்தர் காலத்தில் ஆரம்பமானதாக கூறுகின்றனர்.

புத்தர், இங்கு பிரார்த்தனை செய்யும் போது, அந்த ஓசை, கொடிகள் மீது பட்டு, ஆகாயம் முழுவதும் பரவும் என்ற நம்பிக்கை உள்ளது.

கொடிகளில் ஏற்படும் கிழிச்சலை வைத்து, பிரார்த்தனையின் பலனை தெரிந்து கொள்வராம்.

பல நுாற்றாண்டுகள் ஆகியும் கொடி கட்டும் பழக்கத்தை இன்னும் கைவிடவில்லை, திபெத் மக்கள்.

ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us