
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரவா கேசரி செய்யும் போது, முதலில் ரவையைச் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் சிறிது நேரம் ஊறவைக்கவும். இதில், கேசரி செய்தால், சுவை கூடுவதுடன், அதிகமான அளவும் கிடைக்கும்
* உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்து அரைத்தால், வடை மிருதுவாக இருக்கும்
* ஜவ்வரிசி வடாம் செய்ய தண்ணீர் கொதிக்கும் போது, சீஸைத் துருவி போடுங்கள். வடாம் காய்ந்து பொரிக்கும் போது, நல்ல சுவையுடன் இருக்கும்.