/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 3979 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
/
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 3979 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 3979 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 3979 அப்ரென்டிஸ் பணியிடங்கள்
PUBLISHED ON : பிப் 03, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறையை சேர்ந்த 'யாந்ரா' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.டி.ஐ., பிரிவில் 1136, ஐ.டி.ஐ., இல்லாதவை 2843 என மொத்தம் 3979 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 35 வயதுக்குள் (3.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.
கடைசிநாள்: 3.3.2026
விவரங்களுக்கு: recruit-gov.com

