/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பாதுகாப்பு படையில் 453 அதிகாரி பணியிடங்கள்
/
பாதுகாப்பு படையில் 453 அதிகாரி பணியிடங்கள்
PUBLISHED ON : ஜூன் 03, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதுகாப்பு படையில் பல்வேறு காலியிடங்களுக்கு அறிவிப்புவெளியாகியுள்ளது.
உத்தரகண்டின் டேராடூன் இந்தியராணுவ அகாடமி 100, கேரளாவின் எழிமலா கப்பல் அகாடமி 26, ஐதராபாத் விமானப்படை அகாடமி32, சென்னை ஆபிசர் பயிற்சி அகாடமி 295 என மொத்தம் 453 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி/பி.இ., / பி.டெக்.,
வயது: 20- - 24 (1.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவைமதுரை, திருச்சி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசிநாள்: 17.6.2025
விவரங்களுக்கு: upsc.gov.in

