/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
புள்ளியியல் முடித்தவருக்கு மத்திய அரசில் பணி
/
புள்ளியியல் முடித்தவருக்கு மத்திய அரசில் பணி
PUBLISHED ON : பிப் 25, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசு பணிக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ்.எஸ்., (புள்ளியியல்) 35, ஐ.இ.எஸ்., (பொருளாதாரம்) 12 என மொத்தம் 47 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.ஏ., எம்.எஸ்சி.,
வயது: 21-30 (1.8.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 4.3.2025
விவரங்களுக்கு: upsconline.gov.in