sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அணுசக்தி கழகத்தில் எக்சிகியூடிவ் பணியிடங்கள்

/

அணுசக்தி கழகத்தில் எக்சிகியூடிவ் பணியிடங்கள்

அணுசக்தி கழகத்தில் எக்சிகியூடிவ் பணியிடங்கள்

அணுசக்தி கழகத்தில் எக்சிகியூடிவ் பணியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 13, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 13, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்பது இந்திய அணுசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அணுசக்தி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தற்சமயம் 150 எக்சிகியூடிவ் டிரெய்னிக்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்சி., இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை: கேட் 2017 மதிப்பெண்கள் அடிப்படையிலும், நேர்காணல் அடிப்படையிலும் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 15.06.2017

விபரங்களுக்கு: http://www.npcil.nic.in/






      Dinamalar
      Follow us