sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

டிப்ளமோ முடித்தவருக்கு மின்சார வாரியத்தில் பணி

/

டிப்ளமோ முடித்தவருக்கு மின்சார வாரியத்தில் பணி

டிப்ளமோ முடித்தவருக்கு மின்சார வாரியத்தில் பணி

டிப்ளமோ முடித்தவருக்கு மின்சார வாரியத்தில் பணி


PUBLISHED ON : ஜூலை 09, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 09, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தில் (டான்ஜெட்கோ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் 'அப்ரென்டிஸ்' பிரிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் 395, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 22, எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன் 9, ஐ.டி., 9, சிவில் 15, மெக்கானிக்கல் 50 என மொத்தம் 500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 2020, 2021, 2022, 2023ல் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 -- 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

பணிக்காலம்: ஓராண்டு.

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 8000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 31.7.2024

விவரங்களுக்கு: boat-srp.com






      Dinamalar
      Follow us