PUBLISHED ON : மே 19, 2026

அ நிறம் | அளவு
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'செக்யூரிட்டி ஸ்கிரீனர்' பிரிவில் பாட்னா 37, உதய்பூர் 34, திருச்சி 28, கோல்கட்டா 25 உட்பட மொத்தம் 158 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
வயது: 18-27 (1.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.
கடைசிநாள்: 8.6.2026
விவரங்களுக்கு: aaiclas.aero
