sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அக்ரிகல்சர் முடித்தவருக்கு விதை நிறுவனத்தில் வாய்ப்பு

/

அக்ரிகல்சர் முடித்தவருக்கு விதை நிறுவனத்தில் வாய்ப்பு

அக்ரிகல்சர் முடித்தவருக்கு விதை நிறுவனத்தில் வாய்ப்பு

அக்ரிகல்சர் முடித்தவருக்கு விதை நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : அக் 29, 2024

Google News

PUBLISHED ON : அக் 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய விதைகள் நிறுவனத்தில் (என்.எஸ்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரைய்னி 179 (விவசாயம் 68, மார்க்கெட்டிங் 33, டெக்னீசியன் 21, ஸ்டெனோகிராபர் 15 உட்பட)மேனேஜ்மென்ட் டிரைய்னி 5, விஜிலென்ஸ் 4 என மொத்தம் 188 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பெரும்பாலான பணிக்கு பி.எஸ்சி., அக்ரிகல்சர்,மற்ற பிரிவுக்கு எம்.பி.ஏ., / பி.இ., / டிப்ளமோ.

வயது: 27க்குள் (30.11.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.11.2024

விவரங்களுக்கு: indiaseeds.com






      Dinamalar
      Follow us