sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

டிப்ளமோ முடித்தவருக்கு இரும்பு ஆலையில் பணி

/

டிப்ளமோ முடித்தவருக்கு இரும்பு ஆலையில் பணி

டிப்ளமோ முடித்தவருக்கு இரும்பு ஆலையில் பணி

டிப்ளமோ முடித்தவருக்கு இரும்பு ஆலையில் பணி


PUBLISHED ON : ஜன 09, 2024

Google News

PUBLISHED ON : ஜன 09, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேற்கு வங்கத்தில் உள்ள இரும்பு ஆலை நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் 3, அட்டென்டன்ட்கம் டெக்னீசியன் பிரிவில் பாய்லர் அட்டென்டன்ட் 3, எலக்ட்ரீசியன் 12, பிட்டர் 6, டர்னர் 3, வெல்டர் 5, கிரேன் ஆப்பரேட்டர் 9, கனரக வாகன டிரைவர் 5 என மொத்தம் 46 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஆப்பரேட்டர் பணிக்கு டிப்ளமோ, அட்டென்டன்ட் பணிக்கு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 18.1.2024 அடிப்படையில் ஆப்பரேட்டர் 30, மற்ற பணிகளுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ஆப்பரேட்டர் பணிக்கு ரூ. 500 (எஸ்.சி., / எஸ்டி., 150), மற்ற பணிக்கு ரூ 300 (எஸ்.சி., / எஸ்.டி., ரூ. 100)

கடைசிநாள்: 18.1.2024

விபரங்களுக்கு: sail.co.in






      Dinamalar
      Follow us