sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் பணிபுரிய வேண்டுமா

/

ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் பணிபுரிய வேண்டுமா

ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் பணிபுரிய வேண்டுமா

ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் பணிபுரிய வேண்டுமா


PUBLISHED ON : மே 30, 2017

Google News

PUBLISHED ON : மே 30, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆர்டினன்ஸ் பேக்டரி போர்டு என்பது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சார்பாக பல்வேறு பிரிவுகளில் உள்ள 4,110 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: நாலந்தாவில் 62, சண்டிகாரில் 50, மகாராஷ்டிராவில் 976, மத்தியப் பிரதேசத்தில் 824, ஒடிசாவில் 465, தமிழகத்தில் 306, தெலுங்கானாவில் 133, உத்தரக்கண்டில் 298, உத்தரப் பிரதேசத்தில் 871, மேற்கு வங்கத்தில் 125 சேர்த்து மொத்தம் 4,110 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 18 முதல் 32 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, என்.டி.சி., என்.ஏ.சி., போன்ற என்.சி.வி.டி., வழங்கும் பயிற்சிப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு டெஸ்ட், டாகுமென்ட் வெரிபிகேஷன் ஆகியவை அடிப்படையி்ல் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50. இதனை ஸ்டேட் வங்கிச் சலான் வாயிலாக பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும்.

கடைசி நாள்: 2017 ஜூன் 19.

விபரங்களுக்கு: www.ofbindia.gov.in/download/OFRC_IE_2017.pdf






      Dinamalar
      Follow us