sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

புலனாய்வு நிறுவனத்தில் வேலை

/

புலனாய்வு நிறுவனத்தில் வேலை

புலனாய்வு நிறுவனத்தில் வேலை

புலனாய்வு நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஏப் 29, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 29, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில் (எஸ்.எப்.ஐ.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவி இயக்குநர் 18, முதுநிலை உதவி இயக்குநர் 17, துணை இயக்குநர் 14 உட்பட மொத்தம் 51 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு முதுநிலை பட்டப்படிப்பு.

வயது: 18 - 56

பணியிடம்: சென்னை / டில்லி / ஐதராபாத் / கோல்கட்டா / மும்பை

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director, Serious Fraud Investigation Office, Pt. Deendayal Antyodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi- - 110 003.

கடைசிநாள்: 9.5.2025

விவரங்களுக்கு: sfio.gov.in






      Dinamalar
      Follow us