sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பண்ணை குட்டையில் நாட்டு வஞ்சிரம் மீன் வளர்ப்பு

/

பண்ணை குட்டையில் நாட்டு வஞ்சிரம் மீன் வளர்ப்பு

பண்ணை குட்டையில் நாட்டு வஞ்சிரம் மீன் வளர்ப்பு

பண்ணை குட்டையில் நாட்டு வஞ்சிரம் மீன் வளர்ப்பு


PUBLISHED ON : செப் 11, 2024

Google News

PUBLISHED ON : செப் 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்டு வஞ்சிரம் மீன் வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.கோபிகா ரமணன் கூறியதாவது:

நான்கு விதமான மீன் குட்டைகளை அமைத்துள்ளேன். இதில், 40 சென்ட் நிலத்தில், பண்ணை குட்டை அமைத்து, நாட்டு ரக மீன்களை வளர்த்து வருகிறேன்.

இந்த ரக மீன்கள், எட்டு மாதங்களில் பிடித்து விற்பனை செய்து விடலாம். அதற்கு ஏற்ப மீன்களுக்கு தீவனங்களை வழங்க வேண்டும். அப்போது தான், மீன்களின் எடை கூடும்.

குறிப்பாக, மிதவை தீவனங்களை போடும் போது, மீன்கள் விரும்பி உண்ணும். அந்த மீன்களின் வளர்ச்சி மற்றும் எடையும் கூடும். அதேபோல, நாட்டு வஞ்சிரம் மீன் குட்டையில், பிற ரக நாட்டு மீன்களை வளர்க்கக் கூடாது.

இது, பிற ரக மீன்களுக்கு போடும் தீவனத்தை, நாட்டு வஞ்சிரம் மீன்களே சாப்பிட்டு விடும். பிற ரக மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, மீன் வளர்ப்பில் நாட்டு வஞ்சிரம் மீனில் நல்ல வருவாய் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: பி. கோபிகா ரமணன்,

63803 13778.







      Dinamalar
      Follow us