sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பருத்தியில் "இலைப்பேன்'

/

பருத்தியில் "இலைப்பேன்'

பருத்தியில் "இலைப்பேன்'

பருத்தியில் "இலைப்பேன்'


PUBLISHED ON : மே 21, 2014

Google News

PUBLISHED ON : மே 21, 2014


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாசிப்பட்ட பருத்தி சாகுபடியின் 'இலைப்பேன்' தாக்குதலை கண்காணிக்க வேண்டும். பயிரின் இளம்பருவத்தில் நிலவும் வெப்பமான கால நிலையால், 'இலைப்பேன்' தாக்குதல் ஏற்படலாம். இலைகளின் கீழ்ப்புறம் பளபளப்பாகி, பின் பழுப்பு நிறமடையும். தீவிரமான நிலையில், இலைகள் மொறமொறப்பாகி விடும். பசுமை மாறி, பழுப்பு நிறமடைவதால், இலைகளின் மூலம் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு, பயிர் வளர்ச்சி குன்றும்.

ஒருலிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி 'டைமீதோயேட்' மருந்து கலக்கலாம். அல்லது ஒன்றரை மில்லி 'பிப்ரோனில்' கலந்து கைத்தெளிப்பான் மூலம் கட்டுப்படுத்தலாம். தாக்குதல் அதிகமாக இருந்தால், 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை, இலைகளின் கீழ்ப்பகுதியிலும் மருந்து படும்படி தெளிக்க வேண்டும். மருந்து கரைசல் இலைகளில் படிவதற்காக, திரவ சோப்புகளை பயன்படுத்தலாம்.

அமலா, பயிர் மருத்துவ நிலைய துறைத் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்.






      Dinamalar
      Follow us