sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஏனாத்துாரில் நாளை மாடு வளர்ப்பு பயிற்சி

/

ஏனாத்துாரில் நாளை மாடு வளர்ப்பு பயிற்சி

ஏனாத்துாரில் நாளை மாடு வளர்ப்பு பயிற்சி

ஏனாத்துாரில் நாளை மாடு வளர்ப்பு பயிற்சி


PUBLISHED ON : ஜன 29, 2025

Google News

PUBLISHED ON : ஜன 29, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், நாளை கறவை மாடு வளர்ப்பு குறித்து, ஒரு நாள் கட்டண பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், 100 ரூபாய் செலுத்தி படித்த இளைஞர்கள் மற்றும் பலதரப்பு விவசாயிகள், ஆதார் எண் நகலுடன் பங்கேற்கலாம். குறிப்பாக, வேலைவாய்ப்பு தேடும் பட்டதாரிகள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.



தொடர்புக்கு: க.பிரேமவல்லி,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்துார்.

தொலைபேசி எண்- 044 - -2726 4019 /88700 20916







      Dinamalar
      Follow us