sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மரத்தூளை பயன்படுத்தி கஸ்தூரி மஞ்சள் சாகுபடி

/

மரத்தூளை பயன்படுத்தி கஸ்தூரி மஞ்சள் சாகுபடி

மரத்தூளை பயன்படுத்தி கஸ்தூரி மஞ்சள் சாகுபடி

மரத்தூளை பயன்படுத்தி கஸ்தூரி மஞ்சள் சாகுபடி


PUBLISHED ON : ஜூன் 04, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 04, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்ணில்லாத விவசாயத்தில், கஸ்துாரி மஞ்சள் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.தனஞ்செயன் கூறியதாவது:

பாரம்பரிய ரக நெல், ரோஜா, காய்கறி ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், மண்புழு உரம், மரத்துாள் ஆகியவை பயன்படுத்தி, செம்பருத்தி, டிராகன் பழம், கருப்பு நிற மஞ்சள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், கஸ்துாரி மஞ்சள் சாகுபடி செய்து வருகிறேன். கஸ்துாரி மஞ்சளை குறிப்பிட்ட விவசாயிகள் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். இதை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால், அதிக வருவாய் ஈட்டலாம்.

குறிப்பாக, வரப்பு பயிராகவும், பாத்தி முறையிலும் கஸ்துாரி மஞ்சளை சாகுபடி செய்யலாம். அறுவடையின்போது குறைந்த எடையுள்ள கஸ்துாரி மஞ்சள் மட்டுமே கிடைக்கும். அதை சுத்தம் செய்த பின், பவுடராக மாற்றி விற்பனை செய்யும் போது கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: எம்.தனஞ்செயன், 88257 46684.






      Dinamalar
      Follow us