sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மரத்தில் பந்தல் அமைத்து வெள்ளை மிளகு சாகுபடி

/

மரத்தில் பந்தல் அமைத்து வெள்ளை மிளகு சாகுபடி

மரத்தில் பந்தல் அமைத்து வெள்ளை மிளகு சாகுபடி

மரத்தில் பந்தல் அமைத்து வெள்ளை மிளகு சாகுபடி


PUBLISHED ON : ஜூலை 17, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 17, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளை மிளகு சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.ராஜிவ் காந்தி கூறியதாவது:

மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித பழ செடிகளை நட்டுள்ளேன். இதன் வாயிலாக, ஆண்டுதோறும் கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன்.

வரப்பு பயிராக வேங்கை, தேக்கு, மகாகனி, ஈட்டி உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்துள்ளேன்.

இதில், வேங்கை மரத்தில் வெள்ளை மிளகு கொடி ஏற்றியுள்ளேன்.

குறிப்பாக, வேங்கை மரத்தின் உயரத்திற்கு வெள்ளை மிளகு கொடியை ஏற்ற முடியாது. வேங்கை மரத்தின் பாதியில் பந்தல் போல அமைத்து, கொடியை திருப்பி விட வேண்டும்.

அப்போது தான் மிளகு பறிக்க சவுகரியமாக இருக்கும்.

வெள்ளை மிளகின் பழம், இளஞ்சிவப்பு நிறத்திலும், தோல் நீக்கிய பின், மிளகு வெள்ளை நிறத்திலும் இருக்கிறது. கருப்பு மிளகை காட்டிலும், வெள்ளை மிளகு அதிக காரமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: எம்.ராஜிவ் காந்தி,

89402 22567







      Dinamalar
      Follow us