/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
முழு மானியத்தில் பண்ணைக்குட்டைகள்
/
முழு மானியத்தில் பண்ணைக்குட்டைகள்
PUBLISHED ON : ஜூலை 03, 2013
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வறட்சி காலங்களில், கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்தவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும், இறுதிகட்ட விவசாய பணிகளுக்கும் பண்ணை குட்டைகள் அமைக்கப் படுகிறது.
அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளின் தேவைக்கேற்ற அளவுகளில் ரூ.17 ஆயிரத்து 585 முதல் ரூ.1.47 லட்சம் வரையிலும் அமைத்து தரப்படும்.
இச்செலவை அரசே ஏற்கும். விரும்பும் விவசாயிகள், 0452 - 2485259 அல்லது வேளாண் உதவி அலுவலர் அழகேசன் 98658 92957, ரவியை 98420 75881ல் தொடர்பு கொள்ளலாம், என உதவி வேளாண்மை இயக்குநர் துரைக்கண்ணம்மாள் தெரிவித்தார்.

