PUBLISHED ON : ஜன 21, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில், வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வெள்ளாடு வளர்ப்பு குறித்து, நாளை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகள் பங்கேற்கலாம்.
தொடர்புக்கு: முனைவர் பெ.முருகன்
99405 42371

