sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஏனாத்துாரில் நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

/

ஏனாத்துாரில் நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

ஏனாத்துாரில் நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

ஏனாத்துாரில் நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி


PUBLISHED ON : ஜூலை 03, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 03, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், வெள்ளாடு வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி நாளை அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆதார் எண் நகலுடன் பயிற்சியில் பங்கேற்கலாம். குறிப்பாக, முதலில் பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படும்.

தொடர்புக்கு: முனைவர். க.பிரேமவல்லி,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்துார்.

044 - 27264019 / 88700 20916.







      Dinamalar
      Follow us