sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி

/

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி


PUBLISHED ON : ஆக 21, 2024

Google News

PUBLISHED ON : ஆக 21, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பயிர்களின் வளர்ச்சி, மகசூலுக்கு ஊட்டச்சத்தாக செயல்படும் ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

நாட்டு பசுஞ்சாணம் 10 கிலோ ; கோமியம் 5 முதல் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, துவரை, கொள்ளு, கொண்டைக்கடலை, உளுந்து பயறு ஏதாவது ஒன்றின் மாவு 2 கிலோ, நிலத்தின் மண் கையளவு, குளோரின் கலக்காத தண்ணீர் 200 லிட்டர்.

பெரிய தொட்டியில் 200 லிட்டர் தண்ணீருடன் அனைத்தையும் சேர்க்க வேண்டும். தினமும் 3 முறை வீதம் 3 நாட்களுக்கு கலக்கவேண்டும். கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிந்த நீரை எடுத்து வடிகட்டி பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

இந்த கரைசலில் 2 மணி நேரம் விதைகளை ஊற வைத்து விதைநேர்த்தி செய்யலாம். நாற்றுகளின் வேர்களை நனையவிட்டு எடுத்து நடவு செய்ய வேண்டும். ஜீவாமிர்தத்தை நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும். மண்வளத்தை மேம்படுத்தும்.






      Dinamalar
      Follow us