PUBLISHED ON : டிச 25, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில்,ஜப்பானிய காடை வளர்ப்பு குறித்து, நாளை ஒரு நாள்இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் பலதரப்பு விவசாயிகள்ஆதார் எண் நகலுடன்பங்கேற்கலாம்.
குறிப்பாக, வேலைவாய்ப்பு தேடும்பட்டதாரிகள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்உள்ளிட்ட பலதரப்பினருக்குமுன்னுரிமைஅளிக்கப்படும்.
தொடர்புக்கு:முனைவர்க.பிரேமவல்லி,
பேராசிரியர் மற்றும்தலைவர்,
உழவர் பயிற்சிநிலையம், ஏனாத்துார்.
தொலைபேசி எண்:-044 - -2726 4019,88700 20916