sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

அதிக மகசூலுக்கு மல்லிகா மாம்பழம்

/

அதிக மகசூலுக்கு மல்லிகா மாம்பழம்

அதிக மகசூலுக்கு மல்லிகா மாம்பழம்

அதிக மகசூலுக்கு மல்லிகா மாம்பழம்


PUBLISHED ON : ஜூன் 18, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 18, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லிகா மாம்பழம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:

மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். அனைத்து விளை பொருட்களுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன்.

இயற்கை உரங்களை பயன்படுத்தி விளை பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.

அந்த வரிசையில், ஆற்றங்கரை ஒட்டி சவுடு மண் நிலத்தில், மா மரங்களை நட்டுள்ளேன். மரக்கிளை அதிகமாக படர்ந்து, அதிக பழ மகசூல் கொடுத்து வருகிறது.

பூ பூக்கும் போது, இயற்கை ஜீவாமிர்த கரைசலை தெளித்து, பூக்கள் உதிர்வதை தடுக்க முடிகிறது. இதன் வாயிலாக மா சாகுபடியில் அதிக மகசூல் பெற முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: சு.ரமேஷ், 81109 44475.






      Dinamalar
      Follow us