sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கோயம்பாக்கத்தில் வரும் 6ல் இயற்கை விவசாய பயிற்சி

/

கோயம்பாக்கத்தில் வரும் 6ல் இயற்கை விவசாய பயிற்சி

கோயம்பாக்கத்தில் வரும் 6ல் இயற்கை விவசாய பயிற்சி

கோயம்பாக்கத்தில் வரும் 6ல் இயற்கை விவசாய பயிற்சி


PUBLISHED ON : அக் 02, 2024

Google News

PUBLISHED ON : அக் 02, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் மாவட்டம், கோயம்பாக்கம் கிராமத்தில், செண்பகம் தற்சார்பு இயற்கை வேளாண் பண்ணை உள்ளது. அக்.,6ல், இயற்கை விவசாயம் குறித்து, செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல், இயற்கை விவசாயத்திற்கு ஏற்ப மண்ணை தயார்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் செயல் விளக்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்குகளில் பங்கேற்க விரும்பும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கலாம்.

-தொடர்புக்கு: ச. வீரராகவன், 95660 19910.






      Dinamalar
      Follow us