/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வரும் 21ல் முயல் வளர்ப்பு பயிற்சி
/
வரும் 21ல் முயல் வளர்ப்பு பயிற்சி
PUBLISHED ON : மே 14, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப் பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு, வரும்21ம் தேதி, விஞ்ஞான முறையில் முயல் வளர்ப்பு குறித்துஒரு நாள் பயிற்சி அளிக்கப்படஉள்ளது.
இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்தஇளைஞர்கள் மற்றும்விவசாயிகள்பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,
வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,
காட்டுப்பாக்கம்.
99405 42371.