sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சத்தமில்லாமல் சாதிக்கும் சந்தனம்

/

சத்தமில்லாமல் சாதிக்கும் சந்தனம்

சத்தமில்லாமல் சாதிக்கும் சந்தனம்

சத்தமில்லாமல் சாதிக்கும் சந்தனம்


PUBLISHED ON : டிச 04, 2019

Google News

PUBLISHED ON : டிச 04, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சந்தன மர சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:சந்தன மரங்களில், பல வித ரகங்கள் உள்ளன. நம்மூர் மண்ணுக்கு, வெண் சந்தனம் மற்றும் செஞ்சந்தனம் மரங்களை சாகுபடி செய்யலாம்.இவ்விரு மரங்களையும், தனித்தனியாக வளர்த்தால், செடிகள் இறக்க நேரிடும். அதற்கு பதிலாக, சந்தன மரங்களுக்கு பக்கத்தில், வேர் பிடிக்கும் பிற செடிகள் மற்றும் பிற மரக்கன்றுகளை வளர்க்கலாம்.சந்தன மரங்கள் நடும் போது, முறையாக அரசு அனுமதி மற்றும் பாதுகாப்புடன் இருந்தால் போதும்.ஒரு ஏக்கருக்கு, 500 சந்தன மரக்கன்றுகளை நட்டால், 15 ஆண்டு களுக்கு பின், 4 கோடி ரூபாய்வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 93829 61000






      Dinamalar
      Follow us