sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மதிப்பு கூட்டிய பொருளுக்கு 'அகாய்' பெர்ரி சாகுபடி

/

மதிப்பு கூட்டிய பொருளுக்கு 'அகாய்' பெர்ரி சாகுபடி

மதிப்பு கூட்டிய பொருளுக்கு 'அகாய்' பெர்ரி சாகுபடி

மதிப்பு கூட்டிய பொருளுக்கு 'அகாய்' பெர்ரி சாகுபடி


PUBLISHED ON : பிப் 14, 2024

Google News

PUBLISHED ON : பிப் 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அகாய்' பெர்ரி பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:

மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித பழ மரங்களை நட்டுள்ளேன். வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்யும் மர வகைகளை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், 'அகாய்' பெர்ரி சாகுபடி செய்துள்ளேன். இது, அமெரிக்கா, பிரேசில் ஆகிய பகுதிகளில், அதிக சாகுபடி செய்யப்படும் ரகமாகும்.

இது, பாக்கு மரம் குடும்பத்தைச் சார்ந்தது. காய்கள் பச்சையாகவும், பழங்கள் ஊதா நிறத்திலும் இருக்கும். ஒவ்வொரு காம்பிலும், பழங்கள் கொத்துக் கொத்தாக காய்க்கும் தன்மை உடையது.

இந்த பழத்தில், அதிக சத்து நிறைந்து இருப்பதால், சந்தையில் எப்போதும் வரவேற்பு உள்ளது. மேலும், ஜெல்லி, ஜாம் போன்ற மதிப்பு கூட்டிய பொருளாக தயாரித்து, விற்பனை திறனுக்கு ஏற்ப அதிக வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி,89402 22567.






      Dinamalar
      Follow us