sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மாடி தோட்டத்தில் 'லோங்கான்' பழம் சாகுபடி

/

மாடி தோட்டத்தில் 'லோங்கான்' பழம் சாகுபடி

மாடி தோட்டத்தில் 'லோங்கான்' பழம் சாகுபடி

மாடி தோட்டத்தில் 'லோங்கான்' பழம் சாகுபடி


PUBLISHED ON : பிப் 21, 2024

Google News

PUBLISHED ON : பிப் 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலை மண்ணில், லோங்கான் பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:

குளிர் பிரதேசங்களில் விளையும், லோங்கான் பழம் சாகுபடி செய்துள்ளேன். இந்த லோங்கான் பழம் மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், சாகுபடி செய்யலாம். மகசூல் மூலமாக, கணிசமான வருவாய் கிடைக்கும்.

ஒட்டு கட்டிய மரமாக இருந்தால், இரண்டு ஆண்டுகளில் விளைச்சல் கொடுக்கும். விதை செடியாக இருந்தால், ஏழு ஆண்டுகளுக்கு பின்தான் மகசூல் கொடுக்கும்.

இதில், இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில், லோங்கான் பழ மேல்புற தோல் இருக்கும். நுங்கு போல வெள்ளை நிறத்தில் இருக்கும்.

குறிப்பாக, லிச்சி குடும்பத்தைச் சேர்ந்த வகை என்பதால், கோடை சீசனில் மட்டுமே விளையும்.

ஆண்டிற்கு ஒரு முறை மகசூல் கொடுத்தாலும், கணிசமான வருவாய் கிடைக்கக்கூடிய அளவிற்கு, மகசூல் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு:கே.வெங்கடபதி,

93829 61000.







      Dinamalar
      Follow us