sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நீரில் கரையும் வகையில் கூழ் வடிவ உரம் தயாரிப்பு

/

நீரில் கரையும் வகையில் கூழ் வடிவ உரம் தயாரிப்பு

நீரில் கரையும் வகையில் கூழ் வடிவ உரம் தயாரிப்பு

நீரில் கரையும் வகையில் கூழ் வடிவ உரம் தயாரிப்பு


PUBLISHED ON : பிப் 21, 2024

Google News

PUBLISHED ON : பிப் 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூழ் வடிவ உரம் தயாரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.தனஞ்செயன் கூறியதாவது:

பாரம்பரிய ரக நெல், ரோஜா, காய்கறி ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன்.

இதுபோன்ற பயிர்களுக்கு, இயற்கை உரங்களை தயாரித்து, ஊட்டமாக கொடுத்து வருகிறேன்.

அந்த வரிசையில், நீர் பாசனத்தில் கலக்கும் வகையில், கூழ் வடிவ உரம் தயாரித்து வருகிறேன். இதில், பஞ்ச காவ்யா, மீன் அமிலம், பல்வீக், யூமிக் ஆகிய பொருட்களை கலந்து, கூழ் வடிவில் உரம் தயாரித்து வருகிறேன். இது, ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு, ஒரு லிட்டர் கூழ் வடிவ உரமும், காய்கறி, வாழை உள்ளிட்ட பழ மரங்களுக்கு மூன்று லிட்டர் கூழ் வடிவ உரமும் போதுமானது. இந்த கூழ் வடிவ உரக்கலவை, நேரடி பாசனமாகவும், சொட்டு நீர் பாசனத்திலும் பாய்ச்சலாம்.

இதுபோல செய்யும் போது, வழக்கமான மகசூலை காட்டிலும், கூடுதல் மகசூல் கிடைக்க வழி வகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: எம்.தனஞ்செயன்,

88257 46684.







      Dinamalar
      Follow us