/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஏனாத்தூரில் மார்ச் 1ல் கோழி வளர்ப்பு பயிற்சி
/
ஏனாத்தூரில் மார்ச் 1ல் கோழி வளர்ப்பு பயிற்சி
PUBLISHED ON : பிப் 28, 2024
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், நாளை மறுதினம், கோழி வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆதார் எண் நகலுடன் பயிற்சியில் பங்கேற்கலாம்.
முதலில் பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு: உழவர் பயிற்சி நிலையம்,ஏனாத்துார்.
044 -27264019 / 88700 20916.