sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

தரமான விதைகளை நாமே தரம் பிரிக்கலாம்

/

தரமான விதைகளை நாமே தரம் பிரிக்கலாம்

தரமான விதைகளை நாமே தரம் பிரிக்கலாம்

தரமான விதைகளை நாமே தரம் பிரிக்கலாம்


PUBLISHED ON : டிச 18, 2024

Google News

PUBLISHED ON : டிச 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்பல் பூசணியில், தர மான விதைகளை பிரிப் பது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் தா.ல.பிரீத்தி கூறியதாவது:

ஆடி, தை ஆகிய மாதங் களில், சாம்பல் பூசணிக் காய் சாகுபடி செய்யலாம். ஆண் பூ, பெண் பூ என, தனித்தனியாக பூக்கும். அதற்கு ஏற்ப, இடை வெளி விட்டு காய் சாகு படி செய்ய வேண்டும். நீர் மற்றும் உர நிர்வாகத் திற்கு பின், 1.50 கிலோ விற்கு மேல் இருக்கும் காய்களை தேர்வு செய்ய வேண்டும்.

விதைக்கு தேர்வு செய்யப்பட்ட சாம்பல் பூசணிக்காய்களை வழக் கமான அறுவடை நாட்களை காட்டிலும், ஒரு வாரம் கழித்து அறுவடை செய்ய வேண்டும். அதை இரண்டாக வெட்டி, நடுவில் இருக் கும் விதையுடன் கூடிய சதை பற்றை பிரித்தெ டுத்து, நீரில் போட்டு, ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் கலந்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும்.

தரமான விதைகள் நீரில் மூழ்கி விடும். தரம் இல்லாத விதைகள் நீரில் மிதக்கும். தரம் பிரிக்கப்பட்ட விதை களை, பிளாஸ்டிக் சாக்கு மீது பரப்பி உலர்த்த வேண்டும். குறிப்பாக, காலை 8:00 நண்பகல் 12:00 மணி வரையிலும், மாலை 3:00 5:00 மணி வரையிலும் உலர்த்த வேண்டும். இது போல் செய்தால், தரமான விதைகளை நாமே உற் பத்தி செய்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: தா.ல.பிரீத்தி, இணை பேராசியர், நெல் ஆராய்ச்சி திரூர்.






      Dinamalar
      Follow us