sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நாய்கள் கடித்து 12 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 12 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 12 ஆடுகள் பலி


ADDED : மே 09, 2025 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 12:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் நகர பகுதியான பெமல் நகர், பாலக்காடு லைன், தொட்டூர் கர்ப்பனஹள்ளி, கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் நடமாடும் மான்களை தெருநாய்கள் கடித்து கொல்வது வழக்கம்.

கிராம பகுதியான பேத்தமங்களா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட டி.கொள்ளஹள்ளி கிராமத்தின் விவசாயி நாராயணப்பா என்பவர், வழக்கம் போல தனக்கு சொந்தமான 12 ஆடுகளை, மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மாலையில் ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வர, வனப்பகுதிக்கு சென்றிருந்தார். நாய்கள் கடித்து, ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கால்நடைத் துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. நாராயணப்பாவுக்கு இழப்பீடு கேட்டு கிராமத்தினர் மனு கொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us