sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பூச்சிக்கொல்லி மருந்து தவறுதலாக குடித்த 2 பேர் உயிரிழப்பு

/

பூச்சிக்கொல்லி மருந்து தவறுதலாக குடித்த 2 பேர் உயிரிழப்பு

பூச்சிக்கொல்லி மருந்து தவறுதலாக குடித்த 2 பேர் உயிரிழப்பு

பூச்சிக்கொல்லி மருந்து தவறுதலாக குடித்த 2 பேர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 17, 2025 08:12 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார் :கோழிப்பண்ணையில் தண்ணீர் என நினைத்து, பூச்சிக்கொல்லி மருந்து குடித்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கோலார் மாவட்டம், சீனிவாசபுராவின், ராயல்நாடு கிராமத்தில் வசித்தவர்கள் தேவப்பா, 60, தாசப்பா, 62. இவர்கள் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பணியாற்றினர். நேற்று மதியம் உரத்தை கோணிப்பைகளில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

தாகமாக இருந்ததால், குடிக்க நீர் தேடினர். பாட்டிலில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை, தண்ணீர் என நினைத்து குடித்தனர். விஷத்தன்மை பாதிக்கப்பட்டு, துடிதுடித்தனர்.

இதை கண்ட அப்பகுதியினர், இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us