sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தெரு நாய் கடி 274 பேர் பாதிப்பு

/

தெரு நாய் கடி 274 பேர் பாதிப்பு

தெரு நாய் கடி 274 பேர் பாதிப்பு

தெரு நாய் கடி 274 பேர் பாதிப்பு


ADDED : டிச 11, 2025 06:07 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் கடந்த மூன்று மாதங்களில் தெரு நாய் கடித்ததால் 274 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:



பெங்களூரில் கடந்த மூன்று மாதங்களில் 274 பேர் நாய் கடித்து காயம் அடைந்து உள்ளனர்.

இதில், பெங்களூரு தெற்கு மாநகராட்சியில் 94; மேற்கு மாநகராட்சி 63; வடக்கு மாநகராட்சி 44; கிழக்கு மாநகராட்சி 41; சென்ட்ரல் மாநகராட்சி 32 என நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு தெற்கு மாநகராட்சியில் தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில், கடும் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. வரும் 25ம் தேதிக்குள் நாய்களுக்கான பராமரிப்பு மையம் அமைக்கும் இடங்கள் தேர்வு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us