sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஒரே பிரசவத்தில்  3 குழந்தைகள்

/

ஒரே பிரசவத்தில்  3 குழந்தைகள்

ஒரே பிரசவத்தில்  3 குழந்தைகள்

ஒரே பிரசவத்தில்  3 குழந்தைகள்


ADDED : ஜூலை 23, 2025 07:55 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 07:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி : ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன.

பெலகாவி, சதவத்தி தாலுகா முனவல்லி நகரத்தை சேர்ந்த பஞ்சாக் ஷரி, 33, - வர்ஷனி, 28, தம்பதி. இவர்களுக்கு ஆறு வயதில் மகள் உள்ளார். வர்ஷனி, இரண்டாவது முறையாக கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. ஹூப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆப்பரேஷனில், இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் பிறந்தனர். மூன்று குழந்தைகளும், தாய் வர்ஷனியும் நலமாக உள்ளார். இதனால், வர்ஷனி மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us