sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கால்வாயை ஆக்கிரமித்த 3 வீடுகள் இடித்து அகற்றம்

/

 கால்வாயை ஆக்கிரமித்த 3 வீடுகள் இடித்து அகற்றம்

 கால்வாயை ஆக்கிரமித்த 3 வீடுகள் இடித்து அகற்றம்

 கால்வாயை ஆக்கிரமித்த 3 வீடுகள் இடித்து அகற்றம்


ADDED : ஜன 24, 2026 05:22 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்ஜாபூர்: சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, மூன்று வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

பெங்களூரு ஹெப்பகோடி அருகே வீரசந்திரா கிராமத்தில், சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக, ஹெப்பகோடி நகராட்சி கமிஷனர் ராஜேந்திராவுக்கு, சில மாதங்களுக்கு முன் தகவல் கிடைத்தது. அவர் நேரில் சென்று ஆய்வு செய்த போது, தனக்கு கிடைத்த தகவல் உண்மை என்பதை அறிந்தார்.

சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, மூன்று வீடுகளையும் இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்தார். வீட்டில் வசித்தோருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. இந்நிலையில், நேற்று காலை வீரசந்திரா கிராமத்திற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள், போலீஸ் உதவியுடன், கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய மூன்று வீடுகளை, பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர்.






      Dinamalar
      Follow us