sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 டிராக்டர் மோதி பைக்கில் சென்ற 3 பேர் பலி

/

 டிராக்டர் மோதி பைக்கில் சென்ற 3 பேர் பலி

 டிராக்டர் மோதி பைக்கில் சென்ற 3 பேர் பலி

 டிராக்டர் மோதி பைக்கில் சென்ற 3 பேர் பலி


ADDED : மார் 01, 2026 05:19 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ச்சூர்: வேகமாக வந்த டிராக்டர் மோதியதில், பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.

ராய்ச்சூர் நகரின் பசவேஸ்வரா சதுக்கம் அருகே, நேற்று அதிகாலை பைக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த டிராக்டர் மோதியது. பைக்கில் இருந்த முகமது அலி பாஷா, 24, நூர் அகமது, 19, பயாஜ், 26, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இறந்த மூவரும், ராய்ச்சூர் நகரின் காந்தி சவுக்கின் சுகானே என்ற இடத்தில் வசித்தவர்கள். பணி நிமித்த மாக மூவரும் ஒரே பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட விபத்துக்கு டிராக்டர் ஓட்டுநரின் அலட்சியமே காரணமாகும். ராய்ச்சூர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர். டிராக்டர் ஓட்டு நரை கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us