sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

விவசாயியிடம் நகை பறிப்பு 4 போலி சாமியார்கள் கைது

/

விவசாயியிடம் நகை பறிப்பு 4 போலி சாமியார்கள் கைது

விவசாயியிடம் நகை பறிப்பு 4 போலி சாமியார்கள் கைது

விவசாயியிடம் நகை பறிப்பு 4 போலி சாமியார்கள் கைது


ADDED : செப் 04, 2025 03:45 AM

Google News

ADDED : செப் 04, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்ரதுர்கா: ஆரூடம் கூறுவது போன்று நடித்து, விவசாயியை காரில் ஏற்றிக் கொண்டு, தங்க மோதிரத்தை பறித்த நான்கு போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.

சித்ரதுர்கா நகரின், சிக்ககொண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரவிகுமார். இவர் நேற்று காலை, கிராமத்தை ஒட்டியுள்ள, தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்தார். அங்கு காரில் நான்கு சாமியார்கள் வந்தனர்.

அவர்கள் விவசாயி ரவிகுமாரிடம், 'நாங்கள் ஆரூடம் கூறுவோம். உள்ளதை உள்ளபடி கூறுவோம்' என நம்பவைத்து, அவரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டனர். ஆரூடம் கூறுவது போன்று நடித்து, அவரது கையில் இருந்த தங்க மோதிரத்தை பறித்து, அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு தப்பினர். விவசாயி உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு, புகார் அளித்தார். போலீசாரும் காரை விரட்டி பிடித்து, அதில் இருந்த நான்கு போலி சாமியார்களையும், ஓட்டுநரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us