sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

படகு கவிழ்ந்து மீனர்கள் 4 பேர் பலி?

/

படகு கவிழ்ந்து மீனர்கள் 4 பேர் பலி?

படகு கவிழ்ந்து மீனர்கள் 4 பேர் பலி?

படகு கவிழ்ந்து மீனர்கள் 4 பேர் பலி?


ADDED : ஜூலை 31, 2025 07:55 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தர கன்னடா: மீன் பிடிக்க நேற்று மதியம் புறப்பட்ட மீனவர்களின் படகு கவிழ்ந்ததில், நான்கு மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. உத்தர கன்னடா மாவட்டம் பட்கல்லின் அரபிக் கடலில் மீன் பிடிக்க, நேற்று காலை மனோகர் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் ஆறு மீனவர்கள் சென்றனர்.

இவர்களின் படகு மீது அலை வேகமாக மோதியது. படகு கவிழ்ந்தது.

படகில் இருந்த ஆறு பேரும் நீரில் மூழ்கினர். இதை பார்த்த அ ருகில் இருந்த மற்ற படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்ற வந்தனர்.

இதில் மனோகர், ராமா கர்வி ஆகியோர் மீட்கப் பட்டனர். ராமகிருஷ்ணா, சதீஷ், கணேஷ், நிஷ்சித் ஆகியோர் நீரில் மூழ்கினர்.

அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பட்கல் ரூரல் போலீசார் வி சாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us