தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்


ADDED : மே 03, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கலபுரகி கலெக்டர் உட்பட 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 கலபுரகி மாவட்ட கலெக்டர் பவுசியா தரணம், ஊரக குடிநீர் துறை கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்.

 நிதி துறை இணை செயலர் முகமது இக்ரமுல்லா ஷெரீப், கலபுரகி கலெக்டராக இனி பணியாற்றுவார்.

 நிதி துறை துணை செயலராக பணியாற்றிய கோபால கிருஷ்ணா, நிதி துறையின் பட்ஜெட் மற்றும் வருவாய் துறை துணை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

 ஹாவேரி சி.இ.ஓ., ருச்சி பிண்டல், நிதி துறை துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us