sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தடுப்பு சுவரில் கார் மோதல் தம்பதி உட்பட 4 பேர் பலி

/

தடுப்பு சுவரில் கார் மோதல் தம்பதி உட்பட 4 பேர் பலி

தடுப்பு சுவரில் கார் மோதல் தம்பதி உட்பட 4 பேர் பலி

தடுப்பு சுவரில் கார் மோதல் தம்பதி உட்பட 4 பேர் பலி


ADDED : ஏப் 11, 2025 06:52 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாபஸ்பேட்: தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில், தம்பதி - மகள் உட்பட 4 பேர் இறந்தனர்.

பெங்களூரு மல்லேஸ்வரத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி சசிகலா. தம்பதியின் மகள் தீபிகா, 35. இவருக்கு திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

துமகூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, நேற்று காலை மல்லேஸ்வரத்தில் இருந்து தம்பதி, மகள், இரண்டு குழந்தைகள் காரில் புறப்பட்டனர்.

காரை டிரைவர் கோபால், 45 ஓட்டினார். பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே தாபஸ்பேட் பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலை தடுப்பு சுவரில் மோதியது. தம்பதி, மகள், டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

படுகாயம் அடைந்த இரு குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us