sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 4 புலி குட்டிகள் மர்மமான முறையில் பலி

/

 4 புலி குட்டிகள் மர்மமான முறையில் பலி

 4 புலி குட்டிகள் மர்மமான முறையில் பலி

 4 புலி குட்டிகள் மர்மமான முறையில் பலி


ADDED : டிச 11, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மறுவாழ்வு மையத்தில் இருந்த நான்கு புலி குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

மைசூரு மண்டல வன அதிகாரிகள் கூறியதாவது:

மைசூரு ஹுன்சூரு தாலுகா கவுடனகட்டே கிராமத்தில் கடந்த மாதம் நான்கு புலி குட்டிகளை வனத்து றை அதிகாரிகள் மீட்டனர். இந்த குட்டிகள் கூர்ஹள்ளி மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இவைகள், சில நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்தன. கடந்த 1ம் தேதி சோர்வாக காணப்பட்ட ஒரு புலி குட்டி உயிரிழந்தது.

மீதமுள்ள மூன்று குட்டிகளும் 5, 7, 9 ஆகிய தேதிகளில் ஒவ்வொன்றாக உயிரிழந்தன. தொற்று நோய் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின், உண்மை காரணம் தெரியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us