sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு மோடிக்கு 5 வயது சிறுமி கடிதம்

/

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு மோடிக்கு 5 வயது சிறுமி கடிதம்

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு மோடிக்கு 5 வயது சிறுமி கடிதம்

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு மோடிக்கு 5 வயது சிறுமி கடிதம்


ADDED : ஆக 11, 2025 04:42 AM

Google News

ADDED : ஆக 11, 2025 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, தயவு செய்து உதவுங்கள்' என 5 வயது சிறுமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் இணையதளத்தில் பரவி வருகிறது.

பெங்களூரை சேர்ந்தவர் அபிரூப் சாட்டர்ஜி. இவர், 'பாகர் புக்' எனும் வணிக சேவை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஆர்யா, 5, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார்.

கடிதத்தில், 'பெங்களூரில் அதீத போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால், பள்ளிக்கு தினமும் தாமதமாக செல்கிறேன். சாலைகளும் சரியாக இல்லை. சிரமத்திற்கு ஆளாகிறேன். இதிலிருந்து தப்பிக்க தயவு செய்து உதவுங்கள்' என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த கடிதத்தை, சிறுமியின் தந்தை அபிரூப் சாட்டர்ஜி, தன் எக்ஸ் பக்கத்தில் நேற்று பகிர்ந்தார்.

இதை, அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். குழந்தையின் வெள்ளந்தி தனமான கோரிக்கைக்கு, பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us