sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ஷிவமொக்காவில் 50 வயது பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல்

/

 ஷிவமொக்காவில் 50 வயது பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல்

 ஷிவமொக்காவில் 50 வயது பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல்

 ஷிவமொக்காவில் 50 வயது பெண்ணுக்கு குரங்கு காய்ச்சல்


ADDED : டிச 03, 2025 06:44 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொக்கா: ஷிவமொக்கா மாவட்டத்தில், குரங்கு காய்ச்சல் தென்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் தாலுகாவின் பிள்ளோடி கிராமத்தில், குரங்கு காய்ச்சல் பரவியதால் இரண்டு நாட்களுக்கு முன், கிராமத்துக்கு சென்று மக்களுக்கு ரத்த பரிசோதனை செய்தனர்.

இதில், 50 வயது பெண் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. உடனடியாக அவருக்கு சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது.

பொதுவாக டிசம்பர், ஜனவரி மாதங்களில், குரங்கு காய்ச்சல் பரவும். எனவே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us