sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பார்வையற்றவர் எழுதிய நுால் 14ல் வெளியீடு

/

பார்வையற்றவர் எழுதிய நுால் 14ல் வெளியீடு

பார்வையற்றவர் எழுதிய நுால் 14ல் வெளியீடு

பார்வையற்றவர் எழுதிய நுால் 14ல் வெளியீடு


ADDED : ஜூன் 07, 2025 11:02 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: பார்வையற்றவரான ஞானானந்தா எழுதிய 'கோல்டன் விங்ஸ்' என்ற ஆங்கில நுால் வெளியீட்டு விழா, ராபர்ட்சன்பேட்டையில் வரும் 14ம் தேதி நடக்கிறது.

தங்கவயலை சேர்ந்த ஓய்வுபெற்ற தபால் துறை அதிகாரி ஞானானந்தா தமிழில் இரண்டு நுால்கள் எழுதியிருந்தார்.

மூன்றாம் நுாலாக 'கோல்டன் விங்ஸ்' என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா, வரும் 14ம் தேதி காலை 10:00 மணிக்கு ராபர்ட்சன்பேட்டை மொய்து பேலசில் நடக்கிறது.

பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்து நுாலை வெளியிடுகிறார். வர்த்தக சபைத் தலைவர் மொய்து புகாரி, மாணவர் சங்கத் தலைவர் தினேஷ், கலை இலக்கிய பாசறை தலைவர் மு.கோவலன், தமிழ்ச் சங்க செயல் தலைவர் கமல் முனிசாமி, பெமல் தமிழ் மன்ற தலைவர் ஜி.ரமேஷ்குமார், உலகத் தமிழ்க்கழக தலைவர் இருதயராசன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us